கவிஞர் மகன்| Poet's Son

நாமக்கல் கவிஞர் அவர்களின் இளைய மகன் திரு. ரா. ராஜா அவர்கள் தனது தந்தையாரைப்பற்றி " தந்தைக்கு அஞ்சலி " என்ற தலைப்பில் அழகிய கவிதை ஒன்றை இயற்றி உள்ளார்.
நாமக்கல் கவிஞர் அவர்களின் மகன் திரு. ரா. பாலு அவர்கள் தனது தந்தையாரைப்பற்றி "அருமை கவிஞர்" என்ற தலைப்பில் அழகிய கவிதை ஒன்றை இயற்றி உள்ளார்.